பூரண மதுவிலக்கு

மதுவிலக்கு சத்தியாகிரகம்

மதுவிலக்கு சத்தியாகிரகம்

Thanga Vel: பூரண மதுவிலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ராமதாஸ் 50 நாட்கள் ,50முறை கைது செய்யப்பட்டு ,11-2-15அன்று மதுவிலக்கு கோரி முதலவர் ஓபன்னீர்செலவத்துக்கு கறுப்பு கொடி காட்டி கைது செய்ய பட்டு புழல் சிறையில் 15ரிமாண்ட் செய்யபட்டு உள்ளார். இது முடிவல்ல ஆரம்பம.
Continue reading…

மதுக் கடைகளை மூடக் கோரி கண்களைக் கட்டிக் கொண்டு பெண்கள் போராட்டம்!

சென்னை: தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்பபடுத்தக் கோரி சென்னையில் இன்று பெண்கள் சங்கத்தினர் நடத்திய நூதனப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மதுக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. தெருவில், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. குடிகார்ரகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.சாலையில் ஆங்காங்கே யாராவது குடிகாரர்கள் விழுந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மதுக் கடைகளை இழுத்த மூட வேண்டும் என்று மதிமுக, பாமக ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. போராடியும் வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராடியவண்ணம் உள்ளன.
Continue reading…