தமிழின துரோகி
முட்டாள் மத்திய அரசே- பதில் என்ன?
இலங்கைக்கு ராணுவ உபகரணங்களை இந்தியா வழங்குவது எதற்காக என்பதை இந்த இன துரோகி சு.சுவாமியும் அவன் சார்ந்த பிஜேபியும் விளக்கவேண்டும்?.அவைகள் இன்னும் குற்றுயுரும் குலையுருமாக இருக்கும் சில தமிழர்களை அழிக்கவா? அல்லது தமிழக மீனவர்களை கொலை செய்யவா? அல்லது பாகிஸ்தானுக்கு இலங்கை காரன் விக்கவா? எதற்கடா இன்னும் கொடுத்து கொண்டு உள்ளீர். முட்டாள் மத்திய அரசே.
Continue reading…
தமிழின துரோகி 2009 இல் சொன்னது…
ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை கொன்றபிறகு தான், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவேன் என உறுதி எடுத்தேன்: சு.சுவாமி
source: http://paamaranpakkangal.blogspot.com/2009/05/59.html