எனது கல்லூரி நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மோடி அரசினுடைய இயலாமை மோடி என்கின்ற மாயையை பற்றிவரும் காலங்களில் எழுதலாம் என்று நினைக்கிறேன்
அதனுடைய தொடக்கமாக மோடி அரசால் தாரை வார்க்கப்பட்ட டிஎச்எப்எல் பற்றி முதலில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு மோடி அரசுசெய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி என்று நினைக்கிறேன்.